Wednesday 15 January 2014

சோறு ஊறாத
அட்சய பாத்திரத்தை
வெறித்துப் பார்த்தபடி
அமர்ந்திருக்கிறாள் 
மணிமேகலை

அருகில்
பசித்து அழுதபடி
இருக்கிறது
ஒரு குழந்தை..

No comments:

Post a Comment