Sunday 23 March 2014

தேர்ந்த
கனவுக்குயவனின்
அறையிலிருந்து திருடிய
மண்
உயிரற்றே கிடந்தது..
ஒரு வேளை
அவனது
கைகளைத் திருடியிருக்க வேண்டுமோ..

No comments:

Post a Comment